tag:blogger.com,1999:blog-1519428787690443336.post6652861560109286459..comments2023-03-31T02:22:13.770-07:00Comments on baraniwithcomics: காமிக்ஸ் புத்தாண்டு.....Paranitharan.khttp://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1519428787690443336.post-68023889036801823842014-01-13T19:44:02.593-08:002014-01-13T19:44:02.593-08:00என்னது ..30 வது ஆண்டு மலரில் "டைகரின் " ...என்னது ..30 வது ஆண்டு மலரில் "டைகரின் " குண்டு புக்கா ..? கனவில் இருக்கிறீர்களா ராஜ் குமார் .. :-)<br /><br />நீங்கள் சொன்ன டைகர் மாற்று கதைக்கு டைகர் கதை இருந்தது உண்மை தான் .தங்க கல்லறைக்கு மாற்று மின்னும் மரணம் ..மின்னும் மரணத்திற்கு மாற்று தங்க கல்லறை அவ்வளவே ....இனி வருவதும் .,இப்பொழுது வருவதும் டைகர் கதைக்கு மாற்று எதுவுமே இல்லை தான் . காரணம் அதற்க்கு "ஸ்டீல் பாடியார் " கூட ஒத்து வர மாட்டார் ..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-46294325703969567412014-01-13T02:22:34.786-08:002014-01-13T02:22:34.786-08:00//லயன் காமிக்ஸின் "கமாஞ்சே " சாகசமான &qu...//லயன் காமிக்ஸின் "கமாஞ்சே " சாகசமான "யுத்தம் உண்டு ..எதிரி இல்லை " அழகான கை ஓவிய அட்டைபடத்தில் ..,அட்டகாசமான சித்திர தரத்துடன் ..அருமையான கதை ஓட்டத்தில் "டைகர் " கதைகளுக்கு மாற்றாக உள்ளார் .இவரை தொடர்ந்து ஆசிரியர் கொண்டு வருவதுடன் லயன் 30 வது ஆண்டு மலரிலும் இவரை கொண்டு வருவது "கௌ -பாய் "ரசிகர்களுக்கு போனஸ் ஆக இருக்கும் என்பது மிக பெரும் உண்மை .//<br /><br />பரணி அவர்களே,புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.டைகருக்கு மாற்றே இல்லேங்கும்போது இந்த ரெட் டஸ்ட் டைகரின் கால் டஸ்ட்டுங்க. ஒரு டைகர் கதைக்கு மற்றொரு டைகர் கதையே மாற்று. இந்த கதையில் அவர் அப்படி என்ன பண்ணிட்டாருன்னு டைகருக்கு மாற்றுங்குரீங்கன்னு புரியல. <br /><br />தவிர 30 வது ஆண்டு மலர் டைகரின் குண்டு புக் என்பது உங்களுக்கு தெரியும் தானே. இவரை கொண்டு அங்கு எப்படி நுழைப்பது? Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-79873296319836619972014-01-13T02:15:47.318-08:002014-01-13T02:15:47.318-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-72840947875753599032014-01-13T00:13:21.803-08:002014-01-13T00:13:21.803-08:00இனி "கிராபிக் நாவல் " என்றால் வரவேண்டியத...இனி "கிராபிக் நாவல் " என்றால் வரவேண்டியது இது போல மாறு பட்ட கதை களமே தவிர "அழுகாச்சி "காவியங்கள் அல்ல என்பதை ஆசிரியரும் ..,தாங்களும் உணர்ந்து கொண்டு "ஓகே ..ஓகே .."என்று தாங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டே ன் .<br />தாங்கள் பல நடை முறை சாத்தியம் அல்லாத புத்தாண்டு சபதங்கள் :-) எடுத்துள்ளதால் எந்த சபதம் முறையுலும் இதனை புரிந்து கொள்ளலாம் கார்த்திக் சார் .<br /><br />ரமேஷ் சார் ..டோன்ட் வொர்ரி ...இனி கார்த்திக் அவர்களுக்கு ( தங்களுக்கும் ) வேண்டிய சீரியஸ் அழுகாச்சி காவியங்கள் அனைத்தும் இனி வர வேண்டுமனால் அது " கிராபிக் சன்ஷைன் அழுகாச்சி நாவல் " என்ற புது பே னரில் தான் வருவது என ஆசிரியர் முடிவெடுக்கும் சூழ் நிலை வர போவதால் நான் கவலை பட போவதில்லை . :-)<br /><br />கண்டிப்பாக நான் அதற்க்கு "சந்தா " கட்ட மாட்ட ன் என்பதை எங்கள் "போராட்ட குழு " மீது ஆணை இடுகிறேன் .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-76040244589931784572014-01-12T22:50:48.148-08:002014-01-12T22:50:48.148-08:00போராட்டக் குழுத்தலைவரே, நண்டு Fry மற்றும் பலவகையான...போராட்டக் குழுத்தலைவரே, நண்டு Fry மற்றும் பலவகையான பலகார பார்சல்களையும் என் பக்கமாக நிறைய Forward செய்யப்பொவதாக நீங்கள் தீர்மானித்துவிட்டது - டெலிபதி முறையில் எனக்குப்புரிந்துவிட்டது! :Pரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-73486339480074179932014-01-12T22:12:51.226-08:002014-01-12T22:12:51.226-08:00//So no room here for கலாய்ப்பிங் பரணி//
ஹா ஹா, எல...//So no room here for கலாய்ப்பிங் பரணி//<br />ஹா ஹா, எல்லாம் கி.நா. என்ற முத்திரை செய்யும் மாயம் தான்! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-79177354069375782032014-01-12T22:01:06.486-08:002014-01-12T22:01:06.486-08:00// இந்த வரிக்கும், இதற்கும் ...தொடர்பு இருக்கிறதா ...// இந்த வரிக்கும், இதற்கும் ...தொடர்பு இருக்கிறதா என்பதே என் கேள்வி! :D //<br /><br />ஒ.சி.சு கதையின் தன்மைக்கும், தோர்கல் கதையின் தன்மைக்கும் சம்பந்தமா இருக்கிறது? தோர்கலை எந்தவொரு Regular காமிக்ஸ் வாசகரும் ரசிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் - So no room here for கலாய்ப்பிங் பரணி, பாவம்பா!:Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-1302604098465324612014-01-12T20:05:32.490-08:002014-01-12T20:05:32.490-08:00உங்களுக்கு என்ன புரிந்தது என்று எனக்குப் புரியவில்...உங்களுக்கு என்ன புரிந்தது என்று எனக்குப் புரியவில்லை! :D<br /><br /><b>இந்த வரிக்கும்:</b> //எனவே வாழ்வில் சில சமயம் நாம் "பொய்யாக " இருப்பதில் தவறில்லை என்பது என் கருத்து//<br /><br /><b>இதற்கும்</b>: தோர்கல் - //"கிராபிக் " நாவல் களத்தில் வந்த இதழ்களில் முதன் முறையாக என் மனதை கொள்ளை கொண்ட இதழ் //<br /><br />... தொடர்பு இருக்கிறதா என்பதே என் கேள்வி! :D<br /><br />//தங்கள் சபதத்தில் மீண்டும் " வெற்றி "//<br />மங்கம்மா சபதம் மாதிரி "சோமலிங்கா சபதம்" எக்கசக்கமாக எடுத்திருக்கிறேன்... ;) நீங்கள் மீண்டும் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-83833863216205783242014-01-12T20:03:58.669-08:002014-01-12T20:03:58.669-08:00 நன்றி நண்பரே ...காமிக்ஸ் பதிவிற்கு முன் இதை எழுதல... நன்றி நண்பரே ...காமிக்ஸ் பதிவிற்கு முன் இதை எழுதலாமா ..,வேண்டாமா என பல முறை யோசித்தேன் .தங்கள் விளக்கவுரை கண்டு எழுதியது தவறு இல்லை என்று அறிந்து கொண்டேன் நண்பரே ..நன்றி .<br /><br /># 42 பக்கம் என்று விளம்பரத்தில் இல்லைய # <br /><br />ஆம் நண்பரே ..சாரி ..58 பக்கத்தில் இப்பொழுது வருவதில் இனி 52 பக்கங்கள் என்ற விளம்பரத்தை தான் 48 ..,42 என தவறாக தெரிவித்து விட்டேன் .<br />ஆனால் 58 இனி 52 என வந்தாலும் வருத்தம் தானே..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-35588674632846532602014-01-12T19:57:59.882-08:002014-01-12T19:57:59.882-08:00 நன்றி நண்பரே ... நன்றி நண்பரே ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-66885107460265378292014-01-12T19:57:03.416-08:002014-01-12T19:57:03.416-08:00நீண்ட இடைவெளிக்கு பின் வருகை தந்ததில் மிக்க நன்றி ...நீண்ட இடைவெளிக்கு பின் வருகை தந்ததில் மிக்க நன்றி நண்பரே ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-86839706861876553032014-01-12T19:55:26.225-08:002014-01-12T19:55:26.225-08:00நன்றி கார்த்திக் அவர்களே ...
நான் நானாகவே இருக்கி...நன்றி கார்த்திக் அவர்களே ...<br /><br />நான் நானாகவே இருக்கிறேன் .அப்படியும் "எதிரிகளை" சம்பாதித்து விடுகிறேன் .:-)<br /><br />"கிராபிக் நாவல் களத்தில் வந்த இதழ்களில் முதன் முறையாக மனதை கொள்ளை கொண்ட இதழ் <br /><br /># ஓகே ..ஓகே ...#<br /><br />புரிகிறது ...:-)<br /><br />தங்கள் சபதத்தில் மீண்டும் " வெற்றி " பெற்றதற்கும் வாழ்த்துகள் ... புரிகிறதா ..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-51915464569889534252014-01-12T19:49:21.402-08:002014-01-12T19:49:21.402-08:00நன்றி சார் ..
ஆனால் வாழ்த்தை சோகமாக சொன்னதன் காரணம...நன்றி சார் ..<br />ஆனால் வாழ்த்தை சோகமாக சொன்னதன் காரணம் தான் புரிய வில்லை :-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-7814014310151987542014-01-12T19:47:53.347-08:002014-01-12T19:47:53.347-08:00வருகைக்கும்..,தங்கள் பதிவில் எனது பதிவை இணைதுள்ளதற...வருகைக்கும்..,தங்கள் பதிவில் எனது பதிவை இணைதுள்ளதற்கும் மிக்க நன்றி நண்பரே...<br /><br />தங்களுக்கும் ..இங்கு வருகை தந்த அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு ..,பொங்கல் நல்வாழ்த்துகள் .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-31348533224269009952014-01-12T19:45:06.615-08:002014-01-12T19:45:06.615-08:00தங்கள் வரிசை படி எனது எண்ணமும் இருக்கலாம் .இல்லாமல...தங்கள் வரிசை படி எனது எண்ணமும் இருக்கலாம் .இல்லாமலும் இருக்கலாம் நண்பரே ..ஆனால் இம்முறை எதுவுமே சோடை போக வில்லை என்பது மட்டும் உண்மை .<br />தங்கள் எண்ணப்படி வேறு "கௌ -பாய் "சாகசம் வந்தாலும் தங்களை போலவே நானும் மகிழ்ச்சி அடைவேன் .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-72464081587172712302014-01-12T19:40:38.261-08:002014-01-12T19:40:38.261-08:00செயலாளர் அவர்களே..,தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க ...செயலாளர் அவர்களே..,தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி .30 வது ஆண்டு மலரில் கமாஞ்சே வை நான் இணைக்க சொல்ல காரணம் அவர்களின் கதைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்ப்பு இல்லாதது .லார்கோவை பொறுத்த வரை தனி கதையாக இருந்தாலும் சில சமயம் முன் கதை நிகழ்வுகள் சொல்வது உண்டு .ஆனால் இதில் அப்படி இல்லை .உதாரணமாக பல வருடங்களுக்கு முன் கருப்பு வெள்ளையில் வந்த கமாஞ்சே கதையை கூட எடுத்து கொள்ளலாம் .தொடர் கதை போலவா தெரிகிறது ..?எனவே தான் 30வது ஆண்டு மலரில் அவர்களின் ஆதரவை தெரிவித்து இருந்தேன் .<br /><br />சுபா அவர்களுக்கு "நன்றி "தெரிவித்து கடிதம் முன்னரே எழுதி விட்டதால் ..அடுத்த கடிதத்தில் தங்களை பற்றி கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்.மன்னிக்கவும் .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-18063002580137347092014-01-12T05:24:05.468-08:002014-01-12T05:24:05.468-08:00// 48 பக்ககளில் வந்த இம்முறை இதழ்களில் அடுத்த வெள...// 48 பக்ககளில் வந்த இம்முறை இதழ்களில் அடுத்த வெளியீட்டு விளம்பரத்தில் 42 பக்கங்கள் என வருவது... //<br /><br />42 பக்கம் என்று எந்தவிளம்பரத்திலும் இல்லையே? 52 அல்லது 56 மட்டும்தானே காணப்படுகிறது? (It means 48 and 52 pages + wrapper).<br /><br /><br /> "பொய்யாக இருந்து மகிழ்விப்பவராய் இருப்பதை விட உண்மையாய் இருந்து வெறுக்க படுவது மேல்"<br /><br />நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் வாழ்க்கையின் Minimum தேவைகளையும் அநாவசிய தேவைகளையும் பிரித்தறிவதில் ஆர்வமுள்ளவராக இருந்தால் மட்டுமே சாத்தியம்.<br /><br />ஒரு Busy-ஆன மருத்துவமனையிலோ, தோழிற்சாலையிலோ, நீதிப் பணிபுரியும் அலுவலகத்திலோ இருந்தீர்களென்றால் "மகிழ்விப்பவர்களை" விட உண்மையானவர்களையே நாடுவீர்கள். காரணம் உண்மையில்லாத மகிழ்ச்சி நீர்க்குமிழி போல - எப்படியும் உண்மையின் கசப்பை தானாகவே வாயில் ஊற்றிவிட்டுச்செல்லும். அதற்கு பதிலாக கசப்பாக இருந்தாலும் தானே தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ளும் மருந்து பிரச்சனையில்லாதது. <br /><br />அதேநேரம் இந்த Rule-ஐ ஒரு சினிமாவைப் பார்த்து ரசிக்கும்போது (அல்லது ஒரு பொழுதுபோக்கை ரசிக்கும்போதோ அல்லது குழந்தைகளுடன் விளையாடும்போதோ) வறட்டுத்தனமாக Follow பண்ண முயற்சித்தோமானால் வாழ்க்கை வெறுத்துவிடும் :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-40889033835029225542014-01-11T20:18:51.685-08:002014-01-11T20:18:51.685-08:00Nice review ji.Nice review ji.கிருஷ்ணா வ வேhttps://www.blogger.com/profile/17760740943700501539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-40581209514530351672014-01-11T09:10:07.899-08:002014-01-11T09:10:07.899-08:00happy man! nice post!
happy man! nice post!<br />jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-51159371143329144952014-01-11T06:10:41.512-08:002014-01-11T06:10:41.512-08:00டியர் பரணி,
நீங்க எப்படி இருந்தாலும், எல்லோரையும்...டியர் பரணி,<br /><br />நீங்க எப்படி இருந்தாலும், எல்லோரையும் எல்லா சமயத்திலும் சந்தோஷப்படுத்த முடியாது பரணி! எனவே அதிகம் குழப்பிக்காம, நீங்க நீங்களா மட்டும் இருங்க - அது போதும்! :)<br /><br />//எனவே வாழ்வில் சில சமயம் நாம் "பொய்யாக " இருப்பதில் தவறில்லை என்பது என் கருத்து//<br /><br />தோர்கல் - //"கிராபிக் " நாவல் களத்தில் வந்த இதழ்களில் முதன் முறையாக என் மனதை கொள்ளை கொண்ட இதழ் //<br /><br />ஓகே ஓகே! ;) :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-54480131193023360152014-01-11T03:52:35.866-08:002014-01-11T03:52:35.866-08:00சிறப்பான விமர்சனம். இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த...சிறப்பான விமர்சனம். இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே :( kaleel ahamadhttps://www.blogger.com/profile/05081261139947005098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-35352370998896747682014-01-11T02:14:29.105-08:002014-01-11T02:14:29.105-08:00சூப்பர்!
இப்போதுதான் என் பிளாக் ல் ஒரு பதிவை பப்...சூப்பர்! <br /><br />இப்போதுதான் என் பிளாக் ல் ஒரு பதிவை பப்ளிஷ் பண்ணிவிட்டு வந்து பார்க்கிறேன், உங்களின் அழகான பதிவு தெறிகிறது! தொடர்ந்து கலக்குங்கள்! <br /><br />இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்! :)<br />comicsgalaata.blogspot.com P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-69174719299178375402014-01-11T02:11:51.215-08:002014-01-11T02:11:51.215-08:00விமர்சனம் அருமை. இந்த மாத 4 இதழ்களை இப்படி வரிசைப்...விமர்சனம் அருமை. இந்த மாத 4 இதழ்களை இப்படி வரிசைப்படுத்தலாம்<br />1) கமான்சே 2) தோர்கல் 3) பிரின்ஸ் 4) பிரேசில்<br /><br />30/வது ஆண்டு மலரில் கமான்சேவை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு கௌபாயை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/15082701648297023006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-71271099787447126662014-01-11T02:02:12.162-08:002014-01-11T02:02:12.162-08:00'செவிசாய்த்துவிட்டதை' என்று படிக்கவும்...'செவிசாய்த்துவிட்டதை' என்று படிக்கவும்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-33878513937790707612014-01-11T01:59:24.989-08:002014-01-11T01:59:24.989-08:00இம்முறை தலைவரின் பதிவு நிதானமாகவும், தேர்ந்தெடுத்த...இம்முறை தலைவரின் பதிவு நிதானமாகவும், தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதுமாக முழு திருப்தி தருகிறது. தலைவர் மேற்சொன்ன எல்லா கருத்துக்களையும் பலமாக ஆமோதிக்கிறேன். ஆனால் 30வது ஆண்டுமலரில் 'கமான்சே' புகுத்துவதில் எனக்கு உடன்பாடு சற்று குறைவே! காரணம், இத்தொடர் 16 பாகங்களைக் கொண்டிருப்பதுதான்! சிறப்பிதழ்களில் 'தொடர்கள்' வேண்டாம் என்ற வாசகர்களின் கோரிக்கைக்கு எடிட்டர் ஏற்கனவே செவிசாய்த்துவிட்டை நீங்கள் அறிவீர்கள்தானே தலைவரே?<br /><br />அடுத்த முறை 'சுபா'வுக்கு நீங்கள் பக்கம் பக்கமாக வாழ்த்துக் கடுதாசி வரைந்தால், (ஒரு காலத்தில்) அவர்களது எழுத்துக்களின் தீவிர ரசிகனான இந்த ஈரோடு விஜயின் விசாரிப்புகளையும் பத்திபத்தியாக் தெரிவித்துவிடுங்கள்.Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com